ஆண்டின் கடைசி ஒருநாள் போட்டியை விளையாடுகிறது இந்தியா! - தொடரை சமன் செய்யுமா?
நாளை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி, 2024ஆம் ஆண்டிற்கான கடைசி ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி, 2024ஆம் ஆண்டிற்கான கடைசி ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Vaiko Speech at Rajya Sabha : 85 தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்திய அரசு, தமிழக மீனவர்கள் இப்படிக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
Ashish Nehra About Gautam Gambhir : விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரையும் கவுதம் கம்பீர் அறியாதவர் கிடையாது. அவர்களுடன் சமன்பாட்டை பேண விரும்புவதற்கு, அவர் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
IND vs SL 2nd ODI Match Highlights : இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Rohit Sharma Bowling in IND vs Sri Lanka 2nd ODI Match : இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
''உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
KL Rahul About IPL Rule DRS in IND vs SL Match : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வைடு பந்துக்கு ஷிவம் துபே ரிவியூ கேட்க சொன்னதும், அதற்கு கே.எல்.ராகுல் விளக்கம் அளித்த சம்பவமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
IND vs SL 2024 First ODI Match Highlights : கொழும்புவில் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.
Washington Sundar About Suryakumar Yadav Leadership : பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, கேப்டனாகவும் சூர்யகுமார் யாதவ் பரந்த இதயம் கொண்டவர் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் புகழ்ந்துள்ளார்.
Suryakumar Yadav World Record : சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் லெஜண்ட் விராட் கோலியின் சாதனையை இந்திய அணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
IND vs SL T20 Series Match Highlights in Tamil : இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
India vs Sri Lanka Match Highlights in Tamil : இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், இந்திய அணி டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Womens Asia Cup 2024 : மகளிர் டி20 ஆசியக்கோப்பை 2024 போட்டியில் இந்திய மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
India Vs Sri Lanka First T20 Match Highlights : ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன் அடித்து அவுட் ஆனார். மறுபக்கம் இவருக்கு பக்கபலமாக விளங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 33 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 49 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
India vs Sri Lanka T20 series 2024 Match Live Streaming : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொடரை எந்த ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Womens Asia Cup 2024 Final Match : ஆசிய மகளிர் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் நாளை பலபரீட்ச்சை நடத்துகின்றன.
Matheesha Pathirana About Playing in CSK Team : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது கடவுள் எனக்கு தந்த பரிசு என்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதீரனா தெரிவித்துள்ளார்.
Women Asia Cup : 2024 மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.