இன்று கூடுகிறது நாடாளுமன்றம் - புயலைக் கிளப்புமா அதானி விவகாரம்..?
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
"வெற்றிமாறன் யூனிவர்சிட்டில ஒரு டிகிரி படிச்சேன் என் வாழ்க்கையே மாறிடுச்சு" - கலகலவென பேசிய சூரி
கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
இன்று உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபிய அரசு பரிந்துரை செய்துள்ள ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட உள்ளது.
"எல்லாரும் டீம் தான டா !"... மேடையில் சட்டென கோபமடைந்த இயக்குநர் வெற்றிமாறன் !
திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடல் சீற்றம் - படகுகள் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்திவைப்பு
”இந்த சாதிதான் இதெல்லாம் பண்ணுவாங்க” பள்ளியில் சாதிய பாகுபாடு... ஆசிரியரின் குரூரம்!
எனக்காக கலைஞர் வசனம் எழுதுனப்போ... - Soodhu Kavvum 2 Pressmeet
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் விமர்சனம்..
காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மயங்கிய பள்ளி மாணவர்கள்... பாக்கெட்டில் குட்கா... பாக்கெட்கள் அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்
அதானியை முதலமைச்சர் சந்தித்தது ராமதஸுக்கு எப்படி தெரியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பிய்ள்ளார்.
நாகையிலிருந்து 740 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு
மயிலாடுதுறையில் பல்வேறு பகுதியில் அதிகனமழை பெய்து வருவதால், டேனிஷ் கோட்டையில் மழைநீர் தேங்கியது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
சாதி பெயரை கூறி மாணவரை இழிவுபடுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரசு பேருந்து பைக் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முகமது கஸ்ஸாலி, நூருல் பாத்திமா இருவரும் உயிரிழந்தனர்.
சென்னை ராமாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கொடி கம்பத்தை அகற்ற காங்கிரஸ் நிர்வாகி எதிர்ப்பு
சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
விருதாச்சலம் அருகே பேரளையூர் கிராமத்தில் சண்முகம் என்பவரின் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல என்று நடிகர் பார்திபன் தெரிவித்துள்ளார்
சென்னை ஓம்.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் குளத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு