K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

மனைவியை கடத்திய கணவன்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

சென்னை சித்திலப்பாக்கம் பகுதியில் மனைவியை ஆள் வைத்து கடத்திய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரியானா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவலரிடம் விசாரணையை தொடங்கிய நீதிபதி

நாமக்கலில் அரியானா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரிகளிடம் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி விசாரணை மேற்கொண்டார்.

பாலியல் வழக்கு... நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இளம் நடிகை ஒருவர் நடிகர் சிக்கிக் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

கபில்தேவ், அஸ்வினை தொடர்ந்து சாதனை படைத்த ஜடேஜா

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 300வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அசத்தல்

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலப்பட நெய் விவகாரம்.. ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனர் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல்

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் முன்ஜாமின் கோரி ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனர் ராஜசேகர் மனுதாக்கல் செய்துள்ளார்.

லட்டு விவகாரம்... ஆந்திர அரசை துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு நெய் இருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சாலை முழுதும் துர்நாற்றம்...கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராம மக்கள் தங்களது ஊருக்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெருவில் விளையாடிய குழந்தை... நொடிப்பொழுதில் பறிபோன உயிர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மின்சாரம் தாக்கி பெண் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்டு விவகாரம்.. திருப்பதியில் அதிரடியாக களமிறங்கிய சிறப்பு விசாரணை குழு

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் விசாரணை குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.

கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.. தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்.. அதிமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீரான மின்விநியோகம் கோரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, மழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

அமைச்சரான பின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

தாக்குதல் சம்பவம்.. மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை கோடியக்கரை அருகே பைபர் படகு மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து செருதூர் பகுதி மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலையிலேயே மதுரையை அலறவிட்ட இமெயில் - பள்ளிகளில் தீவிர சோதனை

மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் நேந்திர வித்யாலயா, காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

தவெக கொடியில் யானை சின்னம்... BSP புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் வடகிழக்கு பருவமழை.. அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

"பலமுறை மனு கொடுத்தாச்சு" நடுத்தெருவில் இறங்கிய கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே ராவத்துநல்லூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி அக்கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 30-09-2024 !

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 30-09-2024 !

கோடநாடு வழக்கு – இருவருக்கு சம்மன்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் கோயில் பூசாரி மற்றும் வங்கி மேலாளருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Bussy Anand : ”அந்த இடமே எங்களோடது தான்” புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதம் செய்த பெண்

TVK General Secretary Bussy Anand : தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பெண்ணால் பரபரப்பு

6 AM Speed News | விரைவுச் செய்திகள் |30-09-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

6 AM Speed News | விரைவுச் செய்திகள் |30-09-2024 | Tamil News | Today News | Kumudam News24x7