காவலர்கள் பற்றாக்குறை – களத்தில் இறங்கிய மக்கள் | Kanchipuram Public Clearing Traffic
காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் லாரி பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்.
காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் லாரி பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்.
உதகை அருகே எமரால்டு அணையில் இருந்து புதிய நீர்மின் நிலைய பணிகளுக்காக தண்ணீர் திறப்பு.
ஓசூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது..
மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்திய தலைமை ஆசிரியர்..
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல்
நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்.
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து.
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்படவில்லை தண்டையார்பேட்டை கோட்டாட்சியர்.
பட்டாசு தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய சிறப்புப் பிரிவை அமைக்க டெல்லி காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்.
சாலையோரம் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் எழுந்த புகை காரணமாக பேருந்து மீது பைக் மோதியதாக தகவல்.
மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள், கல்லூரி மாணவனை கத்தியால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப் கார் பராமரிப்பு பணிகள் தீவிரம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தணிக்கை அதிகாரிகள் ஆய்வு.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மங்களூரு அருகே குடும்பத் தகராறு காரணமாக சந்தீப் என்பவர் குழந்தையுடன் பாலத்தின் மீது ஏறி நின்று கீழே குதிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமியுடன் விவாதத்திற்கு தயார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிமுக கள ஆய்வுக்குழுவினருடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
பட்டங்கள், அடைமொழி கொண்டு அழைக்க வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.