இடிக்கப்பட்ட வீடுகள்... போராடிய பெண்கள் குண்டுக்கட்டாக கைது
காஞ்சிபுரம், மாங்காடு மலையம்பாக்கம் பிரதான சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வீடுகள் அகற்றம்
காஞ்சிபுரம், மாங்காடு மலையம்பாக்கம் பிரதான சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வீடுகள் அகற்றம்
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்
தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.
தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.
கேரள மாநிலம் வயநாடு அருகே கழுத்தில் இரு காயங்களுடன் இறந்துக்கிடந்த புலியின் சடலம் மீட்பு
தப்பியோடிய நபர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு தேடி வந்த போலீசார்
திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
வோஸ் மாநாடு தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார்.
2012 முதல் பத்மஸ்ரீ விருதுக்கு பதிவு செய்து வருகிறேன். ஆனால், இம்முறை கிடைத்தது எனக்கும், என்னுடைய குடும்பாத்தாற்கும் எண்ணற்ற மிகப்பெரிய மகிழ்ச்சி என்று தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.