K U M U D A M   N E W S

#BREAKING: முரசொலி செல்வம் காலமானார்

வயது மூப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முரசொலி செல்வம் காலமானார்

#JUSTIN: Ayudha Pooja: உயர்ந்த பூக்களின் விலை.. களைகட்டிய விற்பனை

திண்டுக்கல் நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விற்பனை களைகட்டியது

வெடித்த சாம்சங் விவகாரம்.. நடுரோட்டில் போலீஸ் செய்த செயல்

சாம்சங் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை தொடரும் காவல்துறை. போராட்டத்தை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது

Vettaiyan: வேட்டையன் பார்க்க ஒரே தியேட்டரில் என்ட்ரியான தனுஷ், ஐஸ்வர்யா... அனிருத் சொன்ன பஞ்ச்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்க்க தனுஷ், அனிருத், ஐஸ்வர்யா ஆகியோர் ரோகிணி திரையரங்கிற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உதயநிதியின் டி-சர்ட்டை பார்த்து பயம் ஏன்?.. அவுங்க பச்சைக் குத்தி இருக்காங்க.. அமைச்சர் கேள்வி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதில் ஏன் அதிமுகவினர் பயப்படுகிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

"இதற்கு மேல் முடியாது" - பொங்கிய இபிஎஸ்.. திமுகவின் மொத்த கவனத்தையும் ஈர்த்த பதிவு

தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்

#JUSTIN: திடீரென உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் ஷாக்

சரஸ்வதி பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

கொடுமையோ கொடுமை..!! "எப்படி சார் போக முடியும் இதுல..? - தவிக்கும் நோயாளிகள்.. வேகமாக பரவும் வீடியோ

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்

#JUSTIN: கொட்டித் தீர்த்த கனமழை.. சிக்கிய கண்டெய்னர்.. மூழ்கிய சுரங்கப்பாதை!

சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரில் சிக்கி சரக்கு வாகனம் மூழ்கியது; வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்

சினிமா டம்மி நோட்டுகளை கொடுத்து நூதன மோசடி.. போலி டாக்டருக்கு வலைவீச்சு

சினிமாவில் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.