பனையூரில் இருந்து பறந்தார் விஜய்... அடுத்து எப்போ ?
தவெக 2-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி சென்னை பனையூர் அலுவலகம் வந்த விஜய் புறப்பட்டார்
தவெக 2-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி சென்னை பனையூர் அலுவலகம் வந்த விஜய் புறப்பட்டார்
மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கட்சியில் இணைந்ததும் அதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்த நிலையில் ‘ஆதவ் நீ முன்னால் செல் பின்னால் நான் வருகிறேன்’ என்று திருமாவளவன் கூறுகிறாரா என்று தெரியவில்லை என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் காரில் சென்ற இளம் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்.
தீவிர வாக்குசேகரிப்பு நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது; திமுக, நாதக வேட்பாளர்கள்
காலையில் விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான பூஜைகள் நடந்த நிலையில், கலசத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா.
நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மசோதா
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை பனையூர் அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் விஜய்.
சென்னையில் தொடர் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று நபர்கள், காவல்துறை அதிகாரிகள் இரண்டு நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிகள் இருவர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.