'பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம்'.. நடிகை ரோகிணி பரபரப்பு பேச்சு!
''திரைத்துறையில் நடக்கும் பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம். பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 2019ம் ஆண்டே கமிட்டி அமைக்கப்பட்டது'' என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.
LIVE 24 X 7