K U M U D A M   N E W S

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 26-10-2024 | Tamil News | Today News

விரைவுச் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சைபர் கிரைம் மோசடிகள்.. 36 பேர் கைது!

சைபர் கிரைம் மற்றும் அது சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 36 குற்றவாளிகளை CBCID காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil Thaai Vaalthu Issue: ஆளுநர்னா தவறு..! துணை முதல்வர்னா Technical fault-ஆ?

Tamil Thaai Vaalthu Issue: ஆளுநர்னா தவறு..! துணை முதல்வர்னா Technical fault-ஆ?

#BREAKING: Iran Israel War: ஈரான் ராணுவ நிலைகள் மீது குறிவைத்த இஸ்ரேல்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது

TVK Maanadu Drone Shot: இரவில் பிரகாசமாக ஒளிரும் தவெக மாநாட்டு திடல்.

TVK Maanadu Drone Shot: இரவில் பிரகாசமாக ஒளிரும் தவெக மாநாட்டு திடல்..

Gas Leak in school in Chennai | அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் என்ன நடந்தது..?

Gas Leak in school in Chennai | அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் என்ன நடந்தது..?

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 26-10-2024

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 26-10-2024

பள்ளியில் வாயு கசிவு..மாணவர்களுக்கு மூச்சு திணறல்..கசிவுக்கான காரணம் என்ன?

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு காரணமாக மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி

EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி

சேறும் சகதியுமான சுரங்கப்பாதை - கடுப்பான மக்கள் மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் கயினூர் பகுதி சுரங்கப்பாதை

ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் கோவை ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.

கதறி அழும் மதுரை மக்கள் - வேதனையின் உச்சம்..

மதுரையில் இரவிலும் கொட்டித்தீர்க்கும் கனமழை - முழங்கால் அளவு நீரில் மக்கள் கடும் அவதி

"சென்னையில் அங்க மட்டும் போகாதீங்க.." -வாகன ஓட்டிகளே வேண்டாம்!

சென்னை விமான நிலையம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.

மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்த 2 பெண் குழந்தைகள் - கதறும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் கிராமத்தில் தீவன மூட்டை விழுந்து 4 மற்றும் 3 வயதுள்ள இரு குழந்தைகள் பலி.

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்.

தீபாவளி போனஸ் கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.

குழைந்தையுடன் பைக்கில் செல்லும்போது திடீரென பிடித்த தீ.. - ஜஸ்ட் மிஸ்.. திக்..திக் காட்சி

சென்னை ராயப்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

மதுரையை விடாத கனமழை - நொடிக்கு நொடிக்கு திக் திக்

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள காந்தி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.

MP கலாநிதி, MLA-வை சுற்றி வளைத்த பெற்றோர் - சென்னையில் உச்சக்கட்ட பரபரப்பு

திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 35 மாணவ, மாணவிகள் பாதிப்பு.

ஆளுநருக்கு ஒரு கருத்து.. உதயநிதிக்கு ஒரு கருத்தா? முதல்வர் செய்வாரா? எச். ராஜா கேள்வி!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநரை திரும்பப் பெற கோரிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை இடை நீக்கம் செய்வாரா? என தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

100 நாள் வேலையில் இப்படி நடக்கிறதா.. பகீர் கிளப்பும் தகவல்

100 நாள் வேலை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், பணிக்கு தங்களை அழைப்பதில்லை என பெண்கள் புகார்.

அன்று ஆளுநர்.. இன்று து. முதலமைச்சர் -"யார் பண்ணாலும் தப்பு தான்..." பதிலால் விளாசிய தமிழிசை

துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழிசை கருத்து

தமிழ்த்தாய் வாழ்த்து பாட பயிற்சி கொடுங்கள்.... வேதனையில் பொங்கிய அன்புமணி ராமதாஸ்!

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது. அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil

06 மணி தலைப்புச் செய்திகள்

பேரிடர் மீட்பு படை கண்காட்சி... ஆர்வமுடன் பார்த்து சென்ற பொதுமக்கள்!

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.