குமுதம் செய்தி எதிரொலி.. கல்வராயன்மலை பகுதி மக்களுக்கு ஒரு நற்செய்தி!
Kalvarayan Hills: குமுதம் செய்தி எதிரொலியாக கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து உதவ அரசு ஏற்பாடு.
Kalvarayan Hills: குமுதம் செய்தி எதிரொலியாக கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து உதவ அரசு ஏற்பாடு.
Isha Cauvery Kookural : ''ஜாதி பத்ரியை நன்றாக உலர்த்தி எடுத்தால் எத்தனை ஆண்டுகளானாலும் வைத்துக் கொள்ள முடியும். இது ஒரு கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை ஆகிறது. இது தவிர ஜாதிக்காயின் கொட்டை கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையில் விற்பனை ஆகிறது. மொத்தத்தில் ஒரு ஜாதிக்காய் ரூ.5 வரை விற்பனை ஆகிறது'' என்று விவசாயி தக்ஷிணா மூர்த்தி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒருபக்கம் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Smuggling Case : துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் தங்கம் மாயம்?.... குருவியை லாட்ஜில் அடைத்து வைத்து நான்கு மாதங்களாக சித்திரவதை
Madurai High Court Grant Bail To Pon Manickavel : சிலை கடத்தல் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு, நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு அதாவது தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கிய அவானி லெகாரா, சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்ட அவானி லெகாரா, அவரைப் போலவே துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்து தங்கப் பதக்கம் வெல்ல வென்றும் என்ற லட்சியத்தை மனதில் ஏற்றிக் கொண்டார்.
Vallalar international centre: வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு வடலூர் சத்திய ஞான சபையில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தது.
Ponn Manickavel Anticipatory Bail : சிலைக்கடத்தலுக்கு உதவியாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த மாநாடு நடப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Human Skulls and Skeletons in Thamirabani River: தாமிரபரணியில் பானைகளில் கொண்டு வந்து போடப்படும் மனித மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகளால் பீதி. தாமிரபரணியை புதிய கோணத்தில் மாசுபடுத்தும் செயல்களால் சமூக ஆர்வலர்கள் வேதனை