K U M U D A M   N E W S

"வெளிய போங்கடா நாய்களா.." சப்இன்ஸ்பெக்டருக்கு பளார் பளார்... திமுக பிரமுகரின் மகன்கள் அராஜகம்

"வெளிய போங்கடா நாய்களா.." சப்இன்ஸ்பெக்டருக்கு பளார் பளார்... திமுக பிரமுகரின் மகன்கள் அராஜகம்

பாம்பன் பாலத்தில் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி

தொடர் மழையால் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

13 வயது பள்ளி சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. பாய்ந்த போக்சோ வழக்கு

13 வயது பள்ளி சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. பாய்ந்த போக்சோ வழக்கு

Lawyers Protest: வழக்கறிஞர் மீது தாக்குதல்..சென்னையில் வழக்கறிஞர்கள் போராட்டம்

சைதாப்பேட்டை நீதிமன்ற வளாக வாயிலில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து வாதிப்பு

IPL 2025: ஐபிஎல் மெகா ஏலம்... வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியல்..

ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளனர்.

இரவு 8 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு... சீக்கிரம் வீடு போயி சேருங்க!

தமிழ்நாட்டில் இன்று (Nov 21) இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அட்டூழியம்.. அச்சத்தில் மக்கள்

மூன்று மாத கடன் நிலுவை தொகை செலுத்தாததால் இடத்திற்கு கடன் கொடுத்த நிறுவனமும், வீடு கட்ட கடன் கொடுத்த நிறுவனமும் வீட்டின் மீது பெயின்டால் இந்த இடம் அடமானத்தில் உள்ளது என்று எழுதிய சம்பவம், கடன் வாங்கியவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதன்முறையாக ICBM ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்.. உருக்குலைந்த உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

மாணவர்களுக்கு திமுக போதைப்பொருளை சப்ளை செய்கிறது- செல்லூர் ராஜு காட்டம்

திமுக அரசு, கஞ்சா போதைப்பொருளை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

Actress Kasthuri Released : சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி பரபரப்பு பேட்டி

“சிறு புயலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” - புழல் சிறையில் இருந்து வெளியே வந்த பின் நடிகை கஸ்தூரி பேட்டி

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் நவ.24-ல் வாழை திருவிழா..!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் கருத்தரங்கு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Actress Kasthuri Case : சற்று நேரத்தில் விடுவிக்கப்படுகிறார் கஸ்தூரி

கஸ்தூரி சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நீதிமன்ற உத்தரவை அவரது வழக்கறிஞர் பெற்றார்

Border–Gavaskar Trophy 2024 : விலகிய ரோஹித்.. வலுக்கும் ஆஸி. வீரர்களின் ஆதரவு!

Border–Gavaskar Trophy 2024 : விலகிய ரோஹித்.. வலுக்கும் ஆஸி. வீரர்களின் ஆதரவு!

Lawyer Attack: மனைவிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!

Lawyer Attack: மனைவிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!

அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பா? செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Adani நிறுவனத்துடன் தொடர்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Adani நிறுவனத்துடன் தொடர்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Hosur Lawyer Attack: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - வெளியான பகீர் பின்னணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனுக்கு அரிவாள் வெட்டு - பின்னணி என்ன?

என்னையவா வேலைய விட்டு தூக்குனீங்க..? போதையில் Bus Mechanic-செய்த தரமான சம்பவம்!

பஸ்ஸை இயக்கி காவல்நிலைய காம்பவுண்ட் சுவரில் மோதிய மெக்கானிக் சஸ்பெண்ட்

போக்சோவில் காதலன் கைது... மச்சினிச்சிக்கு கத்தி வெட்டு... ரவுடி மாமனுக்கு கைவிலங்கு!

மனைவியின் தங்கையை கத்தியால் வெட்டிய நபர் கைது

வடகிழக்கு பருவமழை... வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் கொடுத்த பகீர் தகவல்!

இந்த ஆண்டு வரும் நாட்களில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. பிரபல இயக்குநருக்கு லிங்குசாமி கொடுத்த டார்ச்சர்

இயக்குநர் லிங்குசாமியால், தான் பல வேதனைகளை அனுபவித்ததாக இயக்குநர் வசந்த பாலன் மனம் திறந்துள்ளார்.

பட்டப்பகலில் சென்னையில் நடந்த பயங்கரம்! - நேரில் பார்த்தவர்கள் பரபரப்பு பேட்டி

நடு ரோட்டில் பெண்ணை அரிவாளால் வெட்ட முயன்ற நபர் கைது

மீண்டும் நடந்த கொலைவெறி தாக்குதல்.. இளைஞனின் வன்மத்திற்கு இரையான இளம்பெண்

மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கடைக்குள் புகுந்து இளைஞர் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Gautam Adani Bribery Case : அமெரிக்க நீதிமன்றம் குற்றசாட்டு.. அதானி பரபரப்பு பதில்

அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக அதானி குழுமம் அறிக்கை வெளியீடு

தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதி- NIA விசாரணை

பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதி செய்யது இப்ராஹிம் என்பவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை