10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... உள்ளே இருந்தவர்கள் நிலை?
மதுரை சோழவந்தான் அருகே அரசு பேருந்து 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
மதுரை சோழவந்தான் அருகே அரசு பேருந்து 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
விசிகவில் இருந்து அண்மையில் விலகிய ஆதவ் அர்ஜுனா, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வருகை
தமிழக உள்துறை அமைச்சர் தீரஜ் குமார் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
அதிமுக ஐடி விங் இணைச் செயலாளர் நிர்மல் குமார், தவெகவில் இணைய உள்ளதாக தகவல்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்.
நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்து விபத்து - பெண் பல் மருத்துவர் பேராசிரியர் தனலட்சுமி உயிரிழப்பு.
250 கிராம் அளவு கொண்ட பாட்டில் ரூ.560-க்கு விற்பனை.
மாடப்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு, வெங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் - பிப்ரவரி 3-ம் தேதி தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருவதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்க உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அமித்ஷா, அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசிய நிலையில் விமானநிலையத்தில் கருப்புக்கொடி காட்ட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பிப்ரவரி 2-ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
நெடுஞ்சாலையில் வெள்ளை கோடு அமைக்கும் பணியின் போது தீவிபத்து.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு.
அலெக்ஸ் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கடனுக்கு வட்டி செலுத்தாததால், விவசாயியை மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்.
சென்னை, அபிராமபுரத்தில் பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு கைதி உயிரிழப்பு.
"பெருநகர சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்"