K U M U D A M   N E W S

Author : Sumalekha M

பாமகவுக்காக சொத்துகளை விற்றோம்... இன்று கைவிடப்பட்டோம்! – முன்னாள் எம்எல்ஏ அருள்

ராமதாஸை நம்பி அரசியல் பயணம் மேற்கொண்டோம். பல கோடி ரூபாயை இழந்திருக்கிறோம். அவர் எங்களை நட்டாற்றில் விட்டுச் சென்றுவிட்டாரோ என்ற பயமும் வேதனையும் இருக்கிறது" என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

E-Vehicle வாங்க இனி சுலபம்... ரூ.50,000 வரை மானியம் அறிவிப்பு!

மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின்சார வாகன கொள்கையை அறிவித்துள்ளது.

திருச்சி கிழக்கில் போட்டியில்லை... அமைச்சர் ஆசையும் இல்லை! - திருமாவளவன் ஓபன் டாக்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமைச்சர் பதவி மீது விருப்பம் இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... ஐபோன் 18-ல் அதிரடி அப்கிரேட்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18e மாடல்களில் 9GB RAM, A20 Processor Chip உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐபோன் 18 Pro-வில் Variable Aperture கேமரா வசதியும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கரூருக்கு செல்கிறாரா முதல்வர் விஜய்?... நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்!

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய் ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி உயிரிழப்பு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

இராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐரோப்பாவில் உயிர்களை பறிக்கும் வெப்ப அலை.... விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் சரத்குமார் மீது அதிரடி புகார்... காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு !

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.

மதுரை–தேனி ரயில் சேவை குறித்து மக்கள் கொந்தளிப்பு: “எங்களுக்கு பயனில்லை” எனக் குற்றச்சாட்டு

மதுரை–தேனி பயணிகள் ரயில் ஒரே பயணமாக இயக்கப்பட்டு பகல் முழுவதும் தேனியில் நிறுத்தப்படுவதால், இரு மார்க்க பயணிகளுக்கும் பயனில்லை என மக்கள் குற்றம்சாட்டி, காலை–மாலை இரு திசைகளிலும் சேவை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.