K U M U D A M   N E W S

Author : Vasuki

கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

கனமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு அப்டேட்டா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் யூசர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

கனமழை எதிரொலி... கடலரிப்பு ஏற்படுமா ? எச்சரிக்கும் மத்திய அரசு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

"இந்த சாதிதான் இதெல்லாம் பண்ணுவாங்க" பள்ளியில் சாதிய பாகுபாடு... ஆசிரியரின் குரூரம்!

சாதி பெயரை கூறி மாணவரை இழிவுபடுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாலையில் நடந்த கொடூர விபத்து; கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்

அரசு பேருந்து பைக் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முகமது கஸ்ஸாலி, நூருல் பாத்திமா இருவரும் உயிரிழந்தனர்.

கோவில் நிலத்தை ஆக்கிரமித்த தர்கா.. நிலுவையில் வழக்கு..!

கந்தசாமி கோவிலின் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தர்கா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்த வழக்கு தமிழ் நாடு வக்பு தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட கொடிக்கம்பம்.. ஆவேசமாக வந்த காங்கிரஸ் நிர்வாகி.. பரபரப்பு

சென்னை ராமாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கொடி கம்பத்தை அகற்ற காங்கிரஸ் நிர்வாகி எதிர்ப்பு

நடுரோட்டில் பழுதாகி நின்ற பேருந்து.. ஸ்தம்பித்த OMR சாலை

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

இறந்தவர் உடலை புதைக்க எதிர்ப்பு.. விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருதாச்சலம் அருகே பேரளையூர் கிராமத்தில் சண்முகம் என்பவரின் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.

Vijay திமுகவை எதிர்ப்பது தான் சரி - Parthiban நச் பதில்

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல என்று நடிகர் பார்திபன் தெரிவித்துள்ளார்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

வடிவேலு காமெடி ஸ்டைலில் அராஜகம்... காணாமல் போன குளம்... பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு

சென்னை ஓம்.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் குளத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு

கொரியன் டிராமா பிடிக்குமா? அதையே பார்த்துட்டு இருக்கீங்களா? யோசிச்சிக்கோங்க.

இந்தியாவில் சமீபகாலமாக கொரியன் சீரீஸ் கலாச்சாரம் அதிகமாக உள்ளது.

மது கூடாரமான டிபிஐ..? பாதுகாப்பில்லா பள்ளிக்கல்வித்துறை... விழித்துக்கொள்ளுமா அரசு?

மது கூடாரமாகும் டிபிஐ, தவறாக பயன்படுத்தப்படும் டிபிஐ வளாகம், நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுப்பு

IPL 2025: மீண்டும் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்... கடமைக்காக கைதூக்கிய நிர்வாகம்..!

Arjun Tendulkar : ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரை இரண்டாவது சுற்றில் அவர் அடிப்படை விலைக்கு வாங்கியதால் சச்சின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீர் - பயணிகள் அவதி

சென்னை மாநகர பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீரால் பயணிகள் அவதி

டெல்டா மக்களே அலர்ட்.. அடித்து நொறுக்க போகும் மழை

நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அதிகனமழை பெய்யக்கூடும்.

புயல் முன்னெச்சரிக்கை.. ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை

தமிழ்நாடு போக்குவரது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

புதிய பான் 2.0 கார்டு அறிமுகம்..? புதிய கார்டு யார் வாங்கலாம்..!

பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் கார்டுகளை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. 

கனமழை முன்னெச்சரிக்கை – முதலமைச்சர் ஆலோசனை

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஃபட்னாவிஸ்?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினா பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்.?

போராட்டத்தில் ஈடுபட்ட வேளச்சேரி மக்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை

ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்தார்.

மகள் தற்கொலைக்கு பழிக்குப்பழி? ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை...

துடியலூரில் மருத்துவமனையில் ஒட்டுநராக பணிபுரிந்தவர் கொலை

தகாத உறவால் நேர்ந்த கொடூரம்... வீடு புகுந்து பெண் படுகொலை

தேவிகலாவை எச்சரித்த கணவர் சந்தரலிங்கம்.. வீட்டில் தனியாக இருந்த தேவிகலாவை, லிங்கராஜ் குத்திக்கொலை

அரசு பள்ளியின் பெயரை மாற்றிய அமைச்சர்.. குவியும் பாராட்டு..!

அரசுப் பள்ளி ‘அரிசன் காலனி’ என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், மல்லசமுத்திரம் கிழக்கு என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து பெயர் மாற்றம் செய்தார்.