பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - மருத்துவமனை மீது குற்றச்சாட்டு.. வீதியில் அழுது போராடும் உறவினர்கள்..
தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த உறவினர்கள் தர்ணா போராட்டத்தால் ஈடுபட்டனர்.