K U M U D A M   N E W S

Author : Vasuki

Emergency-யை நினைவூட்டுகிறது - ஆளுநர் மாளிகை

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வு எமர்ஜென்சி காலத்தை நினைவூட்டுகிறது - ஆளுநர் மாளிகை

மக்களே சென்னையில் மாஸ்க் கட்டாயம்?

HMPV வைரஸ் பரவல் குறித்து கவலைப்பட வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

மீண்டும் உலகை பயம்புறுத்திய 'சீன வைரஸ்' - இந்திய மக்களே.. முக்கிய அறிவிப்பு

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், சீனா மற்றும் அண்டை நாடுகளிலும் உள்ள நிலையை கண்காணித்து வருகிறது - ஜே.பி.நட்டா

உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலையை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மனு.. ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. 

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவர் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் தனியார் பயிற்சி கல்லூரி மாணவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

LGBTQIA PLUS உரிமைகள் பாதுகாப்பு.. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்..!

LGBTQIA PLUS உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்க அவகாசம் கேட்ட அரசு தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் போதைப்பொருள் Sale.. உதவியது வேறு நாட்டு கும்பல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான், கைதான 5 பேரையும் ஆட்டுவித்ததாக போலீசாருக்கு சந்தேகம்

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு - சி.பி.ஐ வசம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குட் பேட் அக்லி – வெளியான முக்கிய அறிவிப்பு

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்.10ம் தேதி வெளியீடு 

ஞானசேகரன் வழக்கில் செம்ம ட்விஸ்ட்.. இதுவரை காணாத அதிர்ச்சி செய்தி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீடு, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தகவல்

சென்னையில் பரவியது எச்எம்பிவி வைரஸ்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி

ஆளுநர் யாராக இருந்தாலும் சட்டப்பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும் - விஜய்

ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கதையாகி வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர்

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வருகின்ற 10 ஆம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் பரவிய சீனாவின் எச்எம்பிவி வைரஸ்

சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பாதிப்பு

"திமுக ஆட்சி நடுங்கிப்போய் இருக்கிறது" – கோவை சத்யன்

எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 3 பேருக்கு நேர்ந்த சோகம்

புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல்

உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார் ஆளுநர்

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார்

அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக இன்று நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

கள்ளச்சாராய வழக்கில் குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ்.

ஐதராபாத் சந்தியா திரையரங்க கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜ்

அண்ணா பல்கலை. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

மாணவர்கள் மிதி வண்டிகளை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பயன்படுத்தவும் - பதிவாளர்

பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு குண்டாஸ்

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கைம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குமரேசன் மீது குண்டாஸ் பாய்ந்தது

திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் கடலில் நீராடி, 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

ஹெலிகாப்டர் விபத்து; 3 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்