K U M U D A M   N E W S

Author : Vasuki

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான கொலை மிரட்டல் வழக்கு.. நாளை எதிர்ப்பு..!

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கின்றது.

யானைகள் புகார் அளித்ததா? - நீதிபதி சரமாரி கேள்வி

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய யானைகளுக்கு தனியாக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கக்கோரி ரங்கராஜ நரசிம்மன் என்பவர் மனு

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

பரபரப்பான அரசியல் சூழலில் போராட்டத்தை அறிவித்த திமுக - எதற்கு தெரியுமா..?

யுஜிசியின் வரைவு விதிமுறைகளை கண்டித்து திமுக மாணவரணி நாளை போராட்டம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை... டிஜிபி அலுவலக ஊழியரின் சித்துவேலை!

தனது தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்ததாக புகாரின் மகள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போல அருவாக போலீசார் வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கில் பொங்கல் தொகுப்பு உண்டா?

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு கிடைக்குமா என தெரியாமல் மக்கள் தவிப்பு

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் பரபரப்பு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து நெரிசல்

முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

யுஜிசியின் புதிய அறிவிப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மனு தள்ளுபடி

திமுக எம்பி கதிர் ஆனந்தின், கல்லூரியின் சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம்!

கடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில்  அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால்,  சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் - நடனமாடி மகிழ்ந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ராகவா லாரன்ஸ்

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கிராமிய இசையுடன் கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர்.

பேரணிக்கு அனுமதி மறுப்பு குறித்து விளக்கம்.. சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசு தினத்தில் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்... ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவிப்பு..!

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம மக்களும் பங்கேற்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் துரைமுருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

அதிமுகவினர் அமர்ந்து பேசுவது என்றால் பேசுங்கள், அல்லது வெளியே செல்லுங்கள் - துரைமுருகன்

சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு.. நாளை விசாரணை..!

திமுக எம்.பி. கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஈரோட்டில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

ஆளுநருக்கு சபாநாயகர் கண்டனம்

கடமையாற்ற தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் - சபாநாயகர் அப்பாவு

HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை... அமைச்சர் பேரவையில் விளக்கம்

HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை, இந்த வைரஸ் வீரிய தன்மை கொண்ட வைரஸ் அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

போராட்ட அனுமதி - கட்சி பாகுபாடு இல்லை முதலமைச்சர் விளக்கம்

போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் கட்சி பாகுபாடு இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திடீரென மிரண்ட யானை! அலறியடித்து ஓடிய மக்கள்.. Kerala-வில் பரபரப்பு

கேரள மாநிலம் மலப்புரம் திரூர் பள்ளிவாசல் திருவிழாவின்போது மிரண்ட யானை

பெண்கள் பாதுகாப்பில் திமுக அலட்சியம் காட்டுகிறது - ஆர்.பி.உதயகுமார்

பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது - ஆர்.பி.உதயகுமார்

இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த வி.நாராயணனை எண்ணி வியக்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு

கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

மகளிர் உரிமைத் தொகை; துணை முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு

உரிமைத் தொகை திட்டத்தில் மகளிர் புதியதாக விண்ணப்பிக்க 3 மாதத்தில் நடவடிக்கை துணை முதலமைச்சர்