K U M U D A M   N E W S

Author : Vasuki

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை.. சட்ட திருத்த மசோதா  நிறைவேற்றம்..!

தமிழ்நாட்டில் பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதாவையும், தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"சட்டப்பேரவை லைவ் ஏன் கட் ஆகுது" - EPS Vs CM காரசார மோதல்

2023ம் ஆண்டு உரையின்போது தலைவர்கள் பெயரை ஆளுநர் வாசிக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்

மத்திய அரசை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம்

உள்ளாட்சிக்கு தனி அதிகாரிகள்... சட்டப்பேரவையில் திமுகவுக்கு கடும் எதிர்ப்பு

ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் சட்ட முன்வடிவு

அண்ணா பல்கலை. வழக்கு - தமிழக அரசு மேல்முறையீடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு - தமிழக அரசு மேல்முறையீடு

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு குறித்து விசாரணை.. தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

பீப் கடை விவகாரம் : பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு.. பொதுமக்கள் சாலை மறியல்..!

பீப் கடை விவகாரகத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு  ஏற்பட்டது.

6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகிவிட்டது என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் - துணைமுதல்வர் பேச்சு

பொள்ளாச்சியில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரித்துதான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது. அதே போல், முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்து சர்ச்சை கருத்து: சீமான் மீது குவியும் புகார்கள்..!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இது மட்டுமில்லாமல், அவரது உருவப்படத்தை செருப்பால் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநில புதிய கல்விக் கொள்கை அமலாகுமா?

புதிய கல்விக்கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு

அரசு பள்ளியின் அவலம்... மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம் - தீயாய் பரவும் வீடியோ

ஈரோடு, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஓட்டு கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர்கள்

அரசு பள்ளியின் அவலம்... மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம் - தீயாய் பரவும் வீடியோ

ஈரோடு, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஓட்டு கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர்கள்

தேர்தல் வந்தால் பொங்கல் பணம் -அமைச்சர் துரைமுருகன் பேச்சு

தேர்தல் வந்தால் பொங்கல் ரொக்கம் கொடுப்பது குறித்து பார்த்துக்கொள்ளலாம் -அமைச்சர் துரைமுருகன்

"பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக" - அமைச்சர் சிவசங்கர் கடும் பாய்ச்சல்

"அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கின் மூலம் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்

சபரிமலை மாஸ்டர் பிளான் - கேரள அரசு ஒப்புதல்

சபரிமலை பாதையை மேம்படுத்தும் மாஸ்டர் பிளானுக்கு கேரள அரசு ஒப்புதல்

சிறையில் என்ன நடக்கிறது..? நீதிபதி பரபரப்பு கேள்வி

தமிழக சிறைகளில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு கண்காணித்து வருகிறது - நீதிபதி

களைகட்டும் கவர்னர் மாளிகை.. ஆளுநர் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் பொங்கல் பெருவிழா கொண்டாட்டம்

செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

லாரிகள் நடுவே முந்திய கார்.. நொடியில் மாறிய நிலை.. 'ஒரே இடி'

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

பீப் விற்பனை - பாஜக பிரமுகர் மீது வழக்கு

கோவை, பிரியாணி கடையில் பீப் விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளரை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

சிறையில் என்ன நடக்கிறது..? நீதிபதி பரபர கேள்வி

முறைகேடு விவகாரத்தில் அதிக பொதுநலம் இருப்பதால் விசாரணை அதிகாரிகள் சுதந்திரமாக, நேர்மையாக செயல்பட வேண்டும் - நீதிபதி

என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான்.. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி

பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தான் தரும் என்றும், இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.