மாணவி வன்கொடுமை கவன ஈர்ப்பு தீர்மானம்
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம்
தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனின் சொத்து விவரங்கள்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு
டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி மதுரை மேலூரில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்கு
அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கில், அதிமுக 103வது வட்ட செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு போஸ்டர்
அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது என்பதால் ஜனவரி 10, 13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றதாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாநில அரசாங்கத்திற்கு இடப்புறமாக இருக்கக்கூடிய ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை
திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கியது எப்படி என அண்ணாமலை கேள்வி
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக டிஐஜி வருண்குமார் ஆஜர்
பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை
பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரன் வசிந்து வந்த வீடு கோயிலுக்கு சொந்தமானது என்று தகவல் வெளியான நிலையில், அப்பகுதியில், சோதனை மேற்கொண்ட நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரி 20க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்,
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தமுக்கம் வந்தடைந்த பேரணி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்திற்கு தொடர்புடைய 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பல்லாவரம் நகராட்சி முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி பேரணியாக செல்லும் ட்ரோன் காட்சிகள்
யுஜிசி விதிகளில் திருத்தம் செய்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு