இத நீங்க கண்டிப்பா செய்ய வேண்டும்.. விஜய்க்கு பவன் கொடுத்த அட்வைஸ்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இயக்குநராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த மனோஜ் பாரதிராஜா மறைவு மனதை பெரிதும் பாதிப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நகைப்பறிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹூசைனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தரமாக்க கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவிலுள்ள ஓரியோல் மாகாணத்தில், தாய்மார்களாகும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஷிஹான் ஹுசைனிக்கு ரத்தம் தேவைப்படும்போது தனது மகன் அஸ்வின் ரத்தம் தானம் செய்தார் என்றும் அவரது இழப்பு என்பது பெரிய பாதிப்புபை ஏற்படுத்தி உள்ளது என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கிய ஷிஹான் ஹுசைனி மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கிய நிலையில் இதுவரை 700 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீயில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
பிரபல நடிகரும், வில் வித்தை வீரருமான ஷிஹான் ஹுசைனி, புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’டிராகன்’ படக்குழுவினர் நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஒரு சில தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த குணால் கம்ராவின் கருத்து சிவசேனா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.
ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யர்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து சிஷ்யர்கள் அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3வது லீக் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின.
ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு சென்ற இளைஞர்களின் இருசக்கர வாகனம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு அழைத்தால் மொத்த கட்சிக்காரர்களையும் அழைத்து வந்து ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார் என்று நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன் எடுத்து மும்பையை வீழ்த்தியது.