K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

பண்ணாரி மாரியம்மன் கோயில் 'குண்டம்' திருவிழா இன்று தொடக்கம்!

லட்சக்கணக்கான பக்தர்கள்  தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

IPL 2025: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா..?

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

பந்தை விளாசிய சென்னை அணி.. மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன் எடுத்து மும்பையை வீழ்த்தியது.

நீதிபதியை விமர்சித்தால் நிதியுதவி.. எலான் மஸ்க் செய்த தரமான சம்பவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்களுக்கு எலான் மஸ்க் பணத்தை வாரி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எத்தனை கோடிகளை கொட்டினாலும் இனி திமுகவின் ஊழல் வித்தைகள் செல்லாது- விஜய் சாடல்

எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளார்- முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்  நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவியின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா.. பதற வைக்கும் உண்மை!

இந்திய மாணவி ஒருவர் முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்வதற்காக ‘எஃப்- 1’ மாணவர் விசாவில் அமெரிக்கா சென்ற நிலையில் அவரது விசாவை அந்நாடு ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"செங்கோட்டையன் செய்தது அநாகரீகம்" - வைகைச்செல்வன் பேட்டி

"செங்கோட்டையன் பிரச்னையை அவரிடமே கேளுங்கள்"

ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம் !

சூரிய உதயத்திற்காக ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம்.

"இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை" - அமைச்சர் எ.வ.வேலு

"பள்ளிகளில் இந்தியை திணிப்பதை தான் எதிர்க்கிறோம்"

சிக்கன், மட்டன் பிரியாணியுடன் விடிய விடிய நடைபெற்ற சஹர் விருந்து

ரமலானை முன்னிட்டு, கோவை செல்வபுரத்தில் விடிய விடிய நடைபெற்ற சஹர் விருந்து

ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி. 

"ஓடாத வண்டியை பட்டி, டிங்கரிங் பார்த்தது போல் இருந்தது" - சி.வி.சண்முகம்

"தமிழக பட்ஜெட் - மக்களை ஏமாற்றுகிற வேலை"

"சில வேடிக்கை மனிதர்களைப் போல நான் விழுந்து விட மாட்டேன்" - செங்கோட்டையன்

என் பாதை தெளிவானது - செங்கோட்டையன்

இந்தி மொழி படித்தால் கட்டிட வேலைகளை தான் செய்ய வேண்டும்- எ.வ‌.வேலு விமர்சனம்

இந்தி படித்த அனைவரும் தமிழ்நாட்டில் கட்டிட வேலை, பெயிண்ட் வேலை, தார் சாலை அமைக்கும் வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு பிடிப்பட்ட ரவுடி.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீசார்

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இனி பச்சை துண்டு இல்லை கருப்புத் துண்டு தான்"-விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர்

"விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் 10% நன்மை கூட கிடையாது"

மாற்றுத் திறனாளிகளுக்கு இப்படி ஒரு ஆஃபரா..? பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக பட்ஜெட்டில் அரசு வெளியிட்டுள்ளது.

திமுக வெளியிடும் பட்ஜெட் : காலியாக இருப்பதில் வியப்பில்லை.. அண்ணாமலை விமர்சனம்

வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

TN Budget 2025: மூன்றாம் பாலினத்தவர்களுக்காக விரிவுப்படுத்தப்படும் திட்டங்கள்.. அரசின் முக்கிய அறிவிப்பு

மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Budget 2025: மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? கவலைய விடுங்க.. வெளியான சூப்பர் அப்டேட்

மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Budget 2025: வெளிநாடுகளில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி.. ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

இந்தியப் பெருநகரங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும், குறிப்பாக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ள தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2025: அமளியில் ஈடுபட்ட அதிமுக.. அதிரடி வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் திமுகவிற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொந்த ஊர் புறப்பட்ட பக்தர்களால், ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்

மாசிமாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.

கச்சத்தீவு செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு

கச்சத்தீவு புனித அந்தோனியர் திருவிழா கோலாகலம்.