முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் வீணாவதாக விவசாயிகள் வேதனை
வீடியோ ஸ்டோரி
மூழ்கிய நெற்பயிர்கள்.. விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கனமழையால் வயல் வெளிக்குள் தண்ணீர் புகுந்தது.