உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் - வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வாக்குவாதம்.
மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வாக்குவாதம்.
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.
நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்ட விவகாரம்.
நெல்லை வள்ளியூரில் திமுக முன்னாள் எம்.பி., ஞான திரவியத்தின் மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.
காவலர் ரஞ்சித் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி.
மாமூல் தராததால் விடுதி உரிமையாளர் மீது தாக்குதல்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் மாதம் காவிரியில் 15.79 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 06-11-2024
"பப்ளிசிட்டிக்காக கஸ்தூரியை விமர்சனம் செய்கிறார்கள்" - இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர்
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.
"நீ எப்படி ஆபீஸ் உள்ள வரலாம்.. வெளிய போடா" - TVK மாநாட்டிற்கு டிரைவராக சென்றவருக்கு நடந்த அவமானம்
சென்னையில் சாலை விபத்தில் சிக்கி தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சி வெளியீடு
வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 06) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்னந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை.
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 05-11-2024
துணிக்கடை உரிமையாளர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆறு, குளங்களில் வெள்ளப்பெருக்கு.
மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் மூதாட்டி கொலை.
தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 05-11-2024
சென்னை உயர்நீதிமன்ற அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
Thirumavalavan Speech: 2026 தேர்தலில் திமுக தலைமையில் விசிக போட்டியிடும்- திருமாவளவன்