K U M U D A M   N E W S

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான ராசிப்பலன்: இந்த ராசியினரிடம் பொறுமை இல்லையென்றால் பிரச்னை தான்!

குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரையிலான பெண்களுக்கான பிரத்யேக ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

மாமனார் பணத்தில் மஞ்சக்குளிச்ச போலீஸ் மாப்பிள்ளை!.. அப்படியும் போதாமல் வரதட்சணை சித்ரவதை..

மாமனார் பணத்தில் மஞ்சக்குளிச்ச போலீஸ் மாப்பிள்ளை!.. அப்படியும் போதாமல் வரதட்சணை சித்ரவதை..

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவனை கைது செய்து விசாரணை..!

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவனை கைது செய்து விசாரணை..!

பெண்கள் மட்டும் உள்ள வீடுகளை குறி வைத்து கொள்ளை..?

பெண்கள் மட்டும் உள்ள வீடுகளை குறி வைத்து கொள்ளை..?

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி ?

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து டாக்டர் பாலு மகேந்திரா விளக்கமளித்துள்ளார்.

உரிமைத்தொகை விண்ணப்பம் - குவிந்த பெண்கள் | Kumudam News

உரிமைத்தொகை விண்ணப்பம் - குவிந்த பெண்கள் | Kumudam News

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

கணவருடன் சண்டை.. வீட்டிலிருந்து வெளியேறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் பெண் காவலர் உயிரிழப்பு | Kumudam News

காவல் நிலையத்தில் பெண் காவலர் உயிரிழப்பு | Kumudam News

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்.. ரயில் மோதி படுகாயம்

மதுரையில் ரயில் மோதி பலத்த காயம் அடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனியார் நிதிநிறுவன பெண் ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்

தனியார் நிதிநிறுவன பெண் ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்

ஆட்டோ வேணும் சார்.. 3 மாதத்தில் கோரிக்கையினை நிறைவேற்றிய ஆளுநர்!

மகளிர் தின நிகழ்வின் போது ஆட்டோ வழங்குமாறு பெண் ஒருவர் வைத்த கோரிக்கையினை 3 மாதத்தில் நிறைவேறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் மாவட்ட எஸ்பி போட்ட உத்தரவு

கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் மாவட்ட எஸ்பி போட்ட உத்தரவு

இளம்பெண் மீது தேநீர் ஊற்றி அட்டூழியம் செய்யும் கும்பல்.. வெளியான சிசிடிவி | Thiruvananthapuram | Tea

இளம்பெண் மீது தேநீர் ஊற்றி அட்டூழியம் செய்யும் கும்பல்.. வெளியான சிசிடிவி | Thiruvananthapuram | Tea

கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

5 வருடத்திற்கு பிறகு மீண்டும் முதலிடம்.. ஸ்மிருதி மந்தனாவிற்கு குவியும் வாழ்த்து

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

27 வயது பெண்ணுக்கு HEART ATTACK... PCOSக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு? மருத்துவர்கள் சொல்வது என்ன?

27 வயது பெண்ணுக்கு HEART ATTACK... PCOSக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு? மருத்துவர்கள் சொல்வது என்ன?

2 ஆண்டுகளாக அவதிப்பட்ட பெண்.. 27 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவர்கள்

தஞ்சாவூரில் பெண்ணின் வயிற்றிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த் திசுக் கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்.. பள்ளியை பூட்டிய பெற்றோர்.. அரியலூரில் பரபரப்பு

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்.. பள்ளியை பூட்டிய பெற்றோர்.. அரியலூரில் பரபரப்பு

வடமாநில பெண் வாழைத்தோட்டத்தில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை | North Indian | Erode | Perunthurai

வடமாநில பெண் வாழைத்தோட்டத்தில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை | North Indian | Erode | Perunthurai

ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட பெண்.. நூலிழையில் உயிர் தப்பினார்

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

தாம்பரம் சிறுமி பாலியல் வன்கொடுமை..! நிர்வாக குளறுபடியே காரணமா? | Tambaram Hostel News | Chennai

தாம்பரம் சிறுமி பாலியல் வன்கொடுமை..! நிர்வாக குளறுபடியே காரணமா? | Tambaram Hostel News | Chennai

பெண்கள் பாதுகாப்பு: தனிநபர்களின் செயல்களால் பிரச்னை.. சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், சில தனிநபர்களின் தவறான செயல்கள் தான் பிரச்னையாக இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

வீடு புகுந்து முதியவரை கொலை செய்த பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.