K U M U D A M   N E W S

பெண் வன்கொடுமை வழக்கு.. கராத்தே மாஸ்டர் அதிரடி கைது!

நெல்லையில் கராத்தே மையம், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் என்பவர் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் உயிரிழந்த விவகாரம் - மாநகராட்சியிடம் அறிக்கை கேட்பு | Women Safety | Lady Issue | Kumudam News

பெண் உயிரிழந்த விவகாரம் - மாநகராட்சியிடம் அறிக்கை கேட்பு | Women Safety | Lady Issue | Kumudam News

"தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - இ.பி.எஸ் | EPS | ADMK | GOVT | Kumudam News

"தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - இ.பி.எஸ் | EPS | ADMK | GOVT | Kumudam News

மாற்று இடம் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல் | Kanchipuram |TNPolice | Collector Office | KumudamNews

மாற்று இடம் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல் | Kanchipuram |TNPolice | Collector Office | KumudamNews

மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கொ*லை செய்த மர்ம நபர்கள்.. காரணம் என்ன?

மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கொ*லை செய்த மர்ம நபர்கள்.. காரணம் என்ன?

வரதட்சணை கொடுமை: ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை!

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அவரது கணவர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பயங்கரம்.. காதலியின் வாயில் வெடிபொருளை வைத்து கொடூர கொலை!

மைசூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளி பெண் பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News

மாற்றுத்திறனாளி பெண் பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News

சிப்காட்டில் தொழிற்சாலை சுவர் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு | Cuddalore | TNPolice

சிப்காட்டில் தொழிற்சாலை சுவர் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு | Cuddalore | TNPolice

மாற்று சமூக பெண்ணை தாக்கிய இளைஞர் - மக்கள் போராட்டம் | Thenkasi News | Kumudam News

மாற்று சமூக பெண்ணை தாக்கிய இளைஞர் - மக்கள் போராட்டம் | Thenkasi News | Kumudam News

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மோசம்.. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: தமிழக அரசினை விமர்சித்த ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

நடத்தையில் சந்தேகம்.. மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி கொன்ற மருமகன்!

கர்நாடகாவில் மாமியாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மருமகன், அவரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்.. இளம் பெண் விபரீத முடிவு!

மதம் மாற கூறி காதலன் கட்டாயப்படுத்தியதால் 23 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்க மகளிர் மாநாடு.. ராமதாஸ் தலைமையில் நிறைவேறிய 14 தீர்மானங்கள்!

தமிழகத்தில் பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைப் போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு நேற்று பூம்புகாரில் நடைபெற்றது.

இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews

இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews

பிளாஸ்டிக் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வரதட்சணை கொடுமை.. கதறிய பெண்ணின் தாய்.! | Dowryissue | Kumudam News

திருப்பூர் வரதட்சணை கொடுமை.. கதறிய பெண்ணின் தாய்.! | Dowryissue | Kumudam News

பெண்களுக்கு தேவையான கல்வியை கொடுக்க வேண்டும் – நடிகை தேவயானி

வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.

‘பெண்கள் வீட்டிலேயே இருங்கள்’.. குஜராத்தில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்கள்!

குஜராத் மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் ஓட்டபட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. அரசின் மெத்தனப்போக்கே காரணம்- அண்ணாமலை

“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, திமுக அரசின் மெத்தனப்போக்கே முக்கியக் காரணம்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

ஐசியூவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. உ.பி.யில் அதிர்ச்சி!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!

களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!

கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. மூதாட்டியை ஆற்றில் தள்ளிவிட்ட பெண்!

கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.