தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 27) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளை கனமழை...எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Heavy Rain Alert | Kumudam News
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் அபூர்வ இயற்கை நிகழ்வு.. அரிதான சுழற்காற்று காட்சி! | Tornado | Tuticorin | Kumudam
Breaking : 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அலர்ட்! | Heavy Rain | Weather
இப்போ தான் கொஞ்சம் குளு குளுனு இருக்கு.. கொட்டி தீர்த்த மழையால் மகிழ்ச்சி | Kumudam News
சந்தோஷந்தான..? கொளுத்தும் வெயிலுக்கு நடுவே மழை.. | Chennai | Rain | Kumudam News
தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.