கைதி தாக்கப்பட்ட விவகாரம் - சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நிறைவு | Kumudam News 24x7
ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.
ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.
Vellore Central Jail: வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் ரயில்வே கேட் அருகே மின் வயர் அறுந்ததால் திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் நிறுத்தப்பட்டது. மின் வயர் சரி செய்யும் பணிக்காக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நின்றதால் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்
வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Vellore Temple clash: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே எல்லப்பன் கிராமத்தில் கோயில் திருவிழாவை நடத்துவதில் பிரச்னை
Vellore Accident: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது விபத்து
Traditional Rice and Food Festival in Isha Mann Kappom : ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேலூரில் நடைபெற்ற பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
Isha Foundation Food Festival in Vellore : ஈஷா நடத்தும் நெல் மற்றும் உணவுத் திருவிழாவில் இயற்கை முறையில் சிறப்பாக செயல்படும் 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து 'மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்' வழங்கப்பட உள்ளது.
சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.