K U M U D A M   N E W S

வைகைச் செல்வனுடன் சந்திப்பு.. அரசியல் எதுவும் பேசவில்லை- திருமாவளவன் விளக்கம்

வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.

விசிக பிரமுகர் படுகொலை... போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு

திருவண்ணாமலை அருகே விசிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விசிகவினர் மற்றும் உறவினார்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

GK Mani Hospitalized in Chennai | ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி | PMK MLA GK Mani Health Update

GK Mani Hospitalized in Chennai | ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி | PMK MLA GK Mani Health Update

திமுக கூட்டணியில் ஓட்டையா? வைகைச்செல்வன் கொடுத்த ட்விஸ்ட்

சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Vaigaichelvan Latest Speech | "திமுக கூட்டணியில் ஓட்டை" - வைகைச் செல்வன் | DMK Alliance | ADMK | VCK

Vaigaichelvan Latest Speech | "திமுக கூட்டணியில் ஓட்டை" - வைகைச் செல்வன் | DMK Alliance | ADMK | VCK

கழிவுநீர் அருகே பச்சிளம் குழந்தையின் உடல்... தொப்புள் கொடி கூட அறுக்கப்படாததால் அதிர்ச்சி

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் தேங்கி நிற்கும் கழிவுநீர் அருகே தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை கண்டடுப்பு

கள் இறக்கிய சீமான் திருமாவளவன் சரமாரி கேள்வி | Kumudam News

கள் இறக்கிய சீமான் திருமாவளவன் சரமாரி கேள்வி | Kumudam News

பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு| Kumudam News

பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு| Kumudam News

வெளியேற்றப்படும் உபரிநீர்.. கொள்ளளவை எட்டிய சிறுவாணி அணை | Siruvani Dam Water Level Today | Palakkad

வெளியேற்றப்படும் உபரிநீர்.. கொள்ளளவை எட்டிய சிறுவாணி அணை | Siruvani Dam Water Level Today | Palakkad

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை