K U M U D A M   N E W S

கடந்த ஆட்சில தூங்கிட்டு இருந்தாங்களா..? | Ramesh | Minister | Kumudam News

கடந்த ஆட்சில தூங்கிட்டு இருந்தாங்களா..? | Ramesh | Minister | Kumudam News

'வெகுமானத்துக்கு ஆசைப்பட்டு அவமானத்துக்கு ஆளாகிட்டோமே! 'புலம்பும் இலை மாஜிக்கள்

'விஜய்யை நம்பி எடப்பாடிய கை கழுவுனதுக்கு இந்த அவமானம்தான் மிச்சமா? டெல்லியிலேயே அரசியல் செய்த நாம, இன்னைக்கு கத்துக்குட்டிகளுக்கு பின்னாடி கைகட்டி நிக்கிறோமே' என்று கட்சி தாவிய அ.தி.மு.க. மாஜிக்கள் புலம்புவதால் த.வெ.க.வில் தடாலடி புயல் வீச ஆரம்பித்துள்ளது!

E.P.S - இன் தன்னிச்சையான முடிவால் தான் தொடர்தோல்வி.. Spvelumani குற்றச்சாட்டு | Kumudam News

E.P.S - இன் தன்னிச்சையான முடிவால் தான் தொடர்தோல்வி.. Spvelumani குற்றச்சாட்டு | Kumudam News

District News | August 09 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

District News | August 09 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

விடுமுறையையொட்டி முருகனை காண குவிந்த பக்தர்கள் | Tiruchendhur | Muruga | Kumudam News

விடுமுறையையொட்டி முருகனை காண குவிந்த பக்தர்கள் | Tiruchendhur | Muruga | Kumudam News

அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் | Tiruvannamalai | Devotee | Kumudam News

அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் | Tiruvannamalai | Devotee | Kumudam News

குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்| Kutralum | Falls | Tourist | Kumudam News

குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்| Kutralum | Falls | Tourist | Kumudam News

SPEED NEWS TAMIL | 09.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

SPEED NEWS TAMIL | 09.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

வாக்கு தவறிவிட்டாரா நாட்டாமை? ரத்தக்கண்ணீர் சிந்தும் சொந்த சமுதாய மக்கள்.

பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் | Tiruvannamalai | Devotee | Kumudam News

அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் | Tiruvannamalai | Devotee | Kumudam News