K U M U D A M   N E W S

Diwali special buses: " தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. அப்டேட் இதோ

தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்

அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்

TVK Vijay Maanadu: கார்ப்பரேட் ஸ்டைலில் தவெக மாநாடு.. இணையப்போகும் முக்கிய புள்ளி ?

TVK Vijay Maanadu: கார்ப்பரேட் ஸ்டைலில் தவெக மாநாடு.. இணையப்போகும் முக்கிய புள்ளி ?

TVK Maanadu: NO ENTRY சொன்ன தவெகவினர்.. கிளம்பிய எதிர்ப்பு.. தடுப்புகள் அகற்றம்

விழுப்புரம் வி.சாலையில் த.வெ.க மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

Kanguva: வெளியானது கங்குவா செகண்ட் சிங்கிள்... செம ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மெர்சலாக்கிய சூர்யா!

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான ‘யோலோ’ என்ற இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

பட்டாசு வெடிக்கலாம்... ஆனால் சத்தம் வரக் கூடாது.. புகை வரக் கூடாது.. தீபாவளிக்கு புது ரூல்ஸ்!

தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Thanglaan OTT Release: தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு தடை கிடையாது... உயர்நீதிமன்றம் அதிரடி!

சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை, ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு தடை கிடையாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குளம்போல் தேங்கிய மழைநீர்... "கால் வைக்கவே முடியல.." மதுரையில் கடுப்பான மக்கள்

கனமழையால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வெள்ள நீர் குளம் போல் தேங்கியது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

“திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம்” - சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சீமானுக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கொட்டித் தீர்த்த மழை.. வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. வெளியே வர முடியாமல் தவித்த மக்கள்

தேனி மாவட்டம் வரதராஜபுரம் புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.