Helicopter Crashes in Uttarakhand Forest | உத்தரகாண்ட் காட்டுப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விழுந்து!
Helicopter Crashes in Uttarakhand Forest | உத்தரகாண்ட் காட்டுப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விழுந்து!
Helicopter Crashes in Uttarakhand Forest | உத்தரகாண்ட் காட்டுப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விழுந்து!
உலக புகழ்பெற்ற, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதையடுத்து முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று (மே.4) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.
Badrinath Temple: பத்ரிநாத் கோயில் திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி பக்தர்களுக்கு வரவேற்பு
ஓரமாக நின்றிருந்த SCOOTY-யை ஓட்டிச் சென்ற மாடு | Kumudam news
Kedarnath Temple open: கேதர்நாத் கோயில் நடை திறப்பு | Kumudam News
கேதர்நாத் கோயில் திறப்பு முன்னேற்பாடுகள் தீவிரம் | Kumudam News
நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று ( ஜன.27) முதல் அமலுக்கு வருகிறது.
உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்
உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.
கனமழை காரணமாக உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு.
உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது |- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.