இரு தொகுதிகளில் போட்டி: தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
LIVE 24 X 7