K U M U D A M   N E W S
Kumudam Ad

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: 5 பேரிடம் விடிய விடிய விசாரணை! சிக்கும் சிங்கப்பூர் பின்னணி!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. சிங்கப்பூர் நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசிய நபர் யார் என்பது குறித்துத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் - TVK Minister Raj Mohan Press Meet | Seeman | NTK | TN Govt

ஊழல் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் - TVK Minister Raj Mohan Press Meet | Seeman | NTK | TN Govt

தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக வழக்கு- முன்ஜாமீன் கோரினார் செந்தில் பாலாஜி!

முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக ஆட்சி கவிழ்க்க சதி: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி.. அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரம்!

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆஜராகாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: செந்தில் பாலாஜி சகோதரரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்!

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரை தனிப்படை போலீசாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்.. போலீஸ் கஸ்டடியில் அதிமுக பிரமுகர்!

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் அதிமுக பிரமுகர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு!

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல்கள்" - அமைச்சர் Aadhav Arjuna | DMK | UdhayanidhiStalin

"கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல்கள்" - அமைச்சர் Aadhav Arjuna | DMK | UdhayanidhiStalin

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி? எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜிக்கு தொடர்பு!

தவெக எம்எல்ஏக்களிடம் வேறு கட்சியில் இணையும்படி பேரம் பேசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.