K U M U D A M   N E W S

Traffic

'நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயார்' - ஜாமின் கோரி ஜாபர் சாதிக் மனு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் – ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை

பராமரிப்பு பணியின் காரணமாக தாம்பரம், பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் – ஸ்தம்பித்த சாலை

சென்னை போரூர் - குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

முடங்கிய சென்னையின் மிக முக்கிய சாலை திணறும் வாகன ஓட்டிகள்

மெட்ரோ பணியால் சாலை குறுகி காணப்படும் நிலையில் ஆமைபோல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரம் - அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

24 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் டிராபிக்..GST சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்னும் சீராகாமல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

சென்னைக்கு படையெடுத்த மக்கள் - நிரம்பி வழியும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

#JUSTIN: Paranur Tollgate Traffic: சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. திக்குமுக்காடிய சுங்கச்சாவடி

பரனூர் சுங்கச்சாவடி முதல் கூடுவாஞ்சேரி வரை போக்குவரத்து நெரிசல்

Diwali Holidays Tamil Nadu: பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

லீவ் நல்லா இருந்துச்சா..? பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Today Headlines Tamil | 04-11-2024 | KumudamNews

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளுடன் செய்திகள்

சென்னைக்கு வருபவர்களே "Wait" - நகர முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்

தீபாவளி முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்.

கனமழை எதிரொலி... சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சென்னையில் பெய்த கனமழையால் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

"சென்னையில் அங்க மட்டும் போகாதீங்க.." -வாகன ஓட்டிகளே வேண்டாம்!

சென்னை விமான நிலையம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.

Traffic Issue in Chennai: கட்டுக்கடங்காத நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி

சென்னை கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

டிராஃபிக் கவலை இனி வேண்டாம்.. 3 மணி நேர பயணம் 19 நிமிடத்தில்.. வரப்போகிறது பறக்கும் டாக்ஸி

விமான நிலையத்திற்கும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கும் இடையிலான பயண நேரத்தை மூன்று மணி நேரத்திலிருந்து 19 நிமிடங்களாக குறைக்கும் வகையிலான பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

#BREAKING: சுரங்கப்பாதை சுவர் இடிந்து விபத்து..சேலத்தில் பரபரப்பு

சேலம் அருகே ஆண்டிப்பட்டியில் சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள சுவர் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ரூட்டு தல விவகாரம்அதிரடி முடிவெடுத்த கல்லூரி நிர்வாகம் | Kumudam News 24x7

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கம்.

Chennai Air Show : விமானத்தால் பறந்த மானம்... தலைகுனிந்த திராவிட மாடல்!

சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

Air Show 2024 : வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்: 5 பேர் உயிரிழப்பு.. பலர் மருத்துவமனையில் அனுமதி

Air Show 2024 in Marina Beach : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

#BREAKING || சென்னையில் போக்குவரத்து சீரானது

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீரானது

நெரிசலில் சிக்கிய கர்ப்பிணி.. தோளில் சுமந்துசென்ற இளைஞர்கள்.. வான் சாகச நிகழ்ச்சியில் அவதி

சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சியால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு!

விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மெரினாவில் விமான சாகசம்.. ரயிலில் மக்கள் சாகசமா? - வேகமாக பரவும் வீடியோ

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வான் சாகச நிகழ்ச்சி நிறைவு... சென்னையில் செம டிராஃபிக்... வீடு திரும்ப முடியாமல் திணறும் மக்கள்!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்தும் வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.