K U M U D A M   N E W S
Advertisement

tiruvarur

"பல முறை சொல்லிட்டோம் - இந்த முறை இறங்கிட்டோம்.."உச்சி வெயிலில் கத்திய கூட்டம்

திருவாரூர் பைங்காட்டூர் கிராமத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம். சுமார் 35,000 ஏக்கர் விளை நிலங்களின் பயிர்கள் கருகி வருவதாக தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்