K U M U D A M   N E W S

கன்னத்தில் அறைந்த டிஎஸ்பி.. மன உளைச்சலில் விஷம் குடித்த திமுக நிர்வாகி!

டி.எஸ்.பி. கன்னத்தில் அறைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக திமுக நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. மூதாட்டியை ஆற்றில் தள்ளிவிட்ட பெண்!

கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.