போராட்டங்களால் திணறும் தலைநகரம்.. கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர், இடைநிலை ஆசிரியர்கள்!
சென்னையில் இன்று (டிசம்பர் 30) தூய்மைப் பணியாளர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தனித்தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு பகுதிகளில் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
LIVE 24 X 7