K U M U D A M   N E W S

teacher

8 ஆண்டுகளாக பணிக்கு வராமல் ஊதியம்.. சிக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் முள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பார்த்திபன் பணியில் இல்லாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன் அனுமதியின்றி சுமார் 8 ஆண்டுகளாக அவர் பணிக்கு வராதது கண்டறியப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

BREAKING | B.Ed Exam Question Paper Leak Issue : வினாத்தாள் கசிவு - அடுத்தடுத்து பாயும் அதிரடி நடவடிக்கை

B.Ed Exam Question Paper Leak Issue : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பதிவாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

BREAKING | B.Ed Question Paper Leak : வினாத்தாள் கசிவு விவகாரம்: குமுதம் செய்தி எதிரொலி..உயர்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

B.Ed Question Paper Leak : குமுதம் செய்திகள் எதிரொலியாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

BREAKING | B.Ed Exam Question Paper Leak : B.Ed பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு

B.Ed Exam Question Paper Leak in Tamil Nadu : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு

Udhayanidhi Stalin : 'இனி இப்படி செய்யாதீங்க'.. ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Minister Udhayanidhi Stalin Request Teacher : ''திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமாக உள்ளது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

14 வயது மாணவனுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய ஆசிரியை கைது.. அதிர்ந்த போலீஸ்!

கடந்த மே மாதம் லூசியானாவை சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் மாணவர் ஒருவருடன் அவர் தவறான தொடர்பில் இருந்ததால் கைதும் செய்யப்பட்டார்.

தனியார் பள்ளிகளுக்கு கவுரவம்... அரசு பள்ளிகள் புறக்கணிப்பு... - ஆசிரியர்கள் வேதனை

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.