K U M U D A M   N E W S

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தரமணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில் திறப்பு | Chennai | Taramani

சென்னை தரமணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில் திறப்பு | Chennai | Taramani

Mobile Phone Theft | டெலிவரி பாய் போல் நடித்து வீடு புகுந்து செல்போன் திருட்டு | Chennai | Delivery

Mobile Phone Theft | டெலிவரி பாய் போல் நடித்து வீடு புகுந்து செல்போன் திருட்டு | Chennai | Delivery