K U M U D A M   N E W S

Tamilnadu

டாஸ்மாக் கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

கன்னியாகுமரி, நாகர்கோயிலில் டாஸ்மாக் கடை ஊழியரை ஒரு கும்பல் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Theppa Thiruvizha 2025: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா.. இரவு வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்

Theppa Thiruvizha Madurai 2025 : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி இன்று இரவு வரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டுத்திக்கும் அரோகரா முழக்கம் அலகு குத்தி, காவடி ஏந்திய முருகப்பெருமான்

அலகு குத்தி, காவடி ஏந்தி, தேரினை வடம் பிடித்து பக்தர்கள் வழிபாடு.

ஏற்பாட்டில் குளறுபடி??.. சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி.

Murder Case : தகாத வார்த்தையால் திட்டியதால் காதலி தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்

Chennai Murder Case : சென்னையில் தகாத வார்த்தையால் திட்டிய காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சிசு.. வெளிவந்த ரிப்போர்ட்

வேலூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம்.

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

மதுரை, கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு.

Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழா: தமிழ் நிலக் கடவுள் முருகன்.. விஜய் பதிவு

TVK Vijay Wishes Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin Birthday : உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

Deputy CM Udhayanidhi Stalin Birthday : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு ஏறு தளுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான வீரர்களும், காளைகளும் பங்கேற்றனர்.

மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் மோடி-அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்- கனிமொழி சாடல்

மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

Sengottaiyan : EPS விழா புறக்கணிப்பு செங்கோட்டையன் விளக்கம்

ADMK MLA Sengottaiyan : இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்து, உணர்வுகளை வெளிப்படுத்தினேன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

திருவிடைமருதூர் பஞ்சரத தேரோட்டம் கோலாகலம்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் பஞ்சரத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.

TN Cabinet Meeting : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

TN Cabinet Meeting : சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர்.

21 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Punnainallur Mariamman Temple : பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

TN Cabinet Meeting : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

TN Cabinet Meeting : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் பங்கேற்பு.

செங்கோட்டையன் புறக்கணிப்பு - EPS ஆலோசனை

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை

காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூடுகிறது

தொடர் கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய பெண் வியாபாரி..  மூன்று பேர் கைது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் தேவை!

"பாலியல் குற்றத்திற்கு ஆசிரியர்களே காரணமாக இருப்பது கொடுமையானது

வரி பங்களிப்புக்கு ஏற்ப மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது- பியூஸ் கோயல்

மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.

வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த விவகாரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

திருப்பத்தூர் அருகே  இரவு வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி 15 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

EPS எப்படி கருத்து கூறலாம்? Anbil Mahesh கேள்வி

மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு.

108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.. வள்ளி- கும்மி நடனத்தை பார்த்து ரசித்த பக்தர்கள்

கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் சன்னதியில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் பங்கேற்றனர்.

துணை முதலமைச்சருக்கு மத்திய இணையமைச்சர் பதில்

"மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு"