#BREAKING || பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
CM MK Stalin Writes Letter to PMO: தமிழ்நாட்டிற்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
CM MK Stalin Writes Letter to PMO: தமிழ்நாட்டிற்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மதுரை சரவணன் கண்டனம்.
மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசன், அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க பாஜகவினர் முயற்சி
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
Minister Ma Subramanian Speech About Kurangammai : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கைதானவர்களில் மேலும் 4 பேர்மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இடையே வெடித்த வார்த்தை போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் துரைமுருகன் மற்றும் உதயநிதி இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சீனியர்ஸ் மற்றும் ஜூனியர்ஸ்களிடையே விரிசல் ஏற்படத் தொடங்கிவிட்டதாகக் திமுக தலைமை டென்ஷனாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் மீது மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
PMK Anbumani Ramadoss Condemn Customs Duty in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Toll Gate Fees Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
''கோரமண்டல் அமோனியா ஆலையை மீண்டும் திறப்பதற்காக நிகழ்த்தப்பட்ட அனைத்து வகையான சித்து விளையாட்டுகள் குறித்த உண்மைகளும், அதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
Kamal Haasan Visit CM Stalin in Chennai : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வந்தாலும், அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் சினிமாவில் நடிப்பதற்கே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கமல்ஹாசனும் அரசியலில் இருக்கிறார் என்பது தேர்தல் நேரத்தில்தான் அனைவருக்கும் தெரிகிறது.
கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
Rajinikanth Speech at Kalaignar Enum Thai Book Release : கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகனை கலாய்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... மனம்விட்டு சிரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை குத்தாலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி.
NTK Seeman Press Conference About TVK Vijay : புதிதாக கட்சித் தொடங்கிய விஜய்க்காக தான் இருப்பதாகவும், தனக்காக யார் இருக்கிறார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
TN New Smart Ration Card : ''2024 மார்ச் மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இடையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகளின் காரணமாக விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவியதால் தேர்தல் முடிந்தபின் கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டன'' என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
Actress Namitha Speech in Tamil : தேசிய கைத்தறி தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை நடிகை நமீதா, ''என் குழந்தைகளுக்கு ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளையும் கற்பிக்கிறேன்.