K U M U D A M   N E W S

80-வது சுதந்திர தினம்: முதல்முறையாகத் தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்!

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.