இருமொழிக் கொள்கை தொடரும்! சட்டப்பேரவையில் ஆளுநர் அறிவிப்பு | Governor Arlekar | Kumudam News
இருமொழிக் கொள்கை தொடரும்! சட்டப்பேரவையில் ஆளுநர் அறிவிப்பு | Governor Arlekar | Kumudam News
இருமொழிக் கொள்கை தொடரும்! சட்டப்பேரவையில் ஆளுநர் அறிவிப்பு | Governor Arlekar | Kumudam News
சட்டப்பேரவை எத்தனை நாட்கள் கூடுகிறது? சபாநாயகர் கொடுத்த அப்டேட் | Kumudam News #CMVijay
TVK அரசின் அதிரடி அறிவிப்புகள்..! அரங்கம் அதிர கூறிய சபாநாயகர் J.C.D.Prabhakar | #CMVijay
நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட்டுக்கு முன் பரபரப்பு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முழு விவரம் | TN Assembly | DMK Meeting
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!