K U M U D A M   N E W S
Advertisement

TVK Vijay: திமுக, பாஜக மீது டைரக்ட் அட்டாக்... தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கொந்தளித்த விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் ஆவேசமாக பேசியது அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முக்கியமாக திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் பேசியதை முழுமையாக தற்போது பார்க்கலாம்.

"GST வரி விதிப்பு என்பது அடாவடி பொருளாதார கொள்கை.." - Seeman | Kumudam News 24x7

"GST வரி விதிப்பு என்பது அடாவடி பொருளாதார கொள்கை.." - Seeman | Kumudam News 24x7

"நாங்கள் உங்களுக்கு உயிர் அல்ல ஓட்டு " – கொந்தளித்த சீமான் | Kumudam News 24x7

"நாங்கள் உங்களுக்கு உயிர் அல்ல ஓட்டு " – கொந்தளித்த சீமான் | Kumudam News 24x7

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: நேரில் ஆஜராகி ஆதரவு தெரிவித்த சீமான்…!

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். 

#BREAKING : மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்

போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்.

#BREAKING | மகாவிஷ்ணு அலுவலகத்தில் ஆவணங்கள் பறிமுதல் | Kumudam News 24x7

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் இருந்து 3 hard disk 1 Pen Drive பறிமுதல்

Mahavishnu Case : மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் | Kumudam News 24x7

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.

Mahavishnu Case : தலைமைச் செயலாளருடன் சந்திப்பு | Kumudam News 24x7

தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர் சந்திப்பு. 

Mahavishnu Case Update : ஜாமின் மனுவை திரும்பப்பெற்றார் மகாவிஷ்ணு | Mahavishnu Bail Petition

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு.

NTK Seeman Speech : "பிச்சை எடுத்து தான் கட்சி நடத்துறேன்.. என் காசுலையும் தான் நீ சம்பளம் வாங்குற" - சீமான் ஆவேசம்!

தான் பிச்சை எடுத்துத்தான் கட்சியை நடத்துவதாகவும், தன்னுடைய காசில் இருந்துதான் வருண் ஐபிஎஸ் சம்பளம் பெறுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.