K U M U D A M   N E W S

snake

இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தந்தையை கொலை செய்த மகன்கள்.. திருவள்ளூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகன்கள் ஏவி விட்ட பாம்பு - தந்தை மரண*ம் திடுக்கிடும் பின்னணி! | Shocking Incident | Kumudam News

மகன்கள் ஏவி விட்ட பாம்பு - தந்தை மரண*ம் திடுக்கிடும் பின்னணி! | Shocking Incident | Kumudam News

பஸ் ஸ்டாண்டில் பாம்பு – பயணிகள் பீதியில்! | Kumudam News

பஸ் ஸ்டாண்டில் பாம்பு – பயணிகள் பீதியில்! | Kumudam News

ஷூவில் இருந்த பாம்பு கடித்து மாணவன் மயக்கம் | Snake in Shoe | Cuddalore | Kumudam News

ஷூவில் இருந்த பாம்பு கடித்து மாணவன் மயக்கம் | Snake in Shoe | Cuddalore | Kumudam News

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீருக்கு இவ்வளவு சக்தியா?

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர், 26 பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கிடைத்துள்ள தகவலால் ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

யார் சாமி நீ? கழுத்தில் பாம்பு.. கையில் பீர்.. அடாவடி செய்த நபர்

தர்மபுரியில் மதுக்கடைக்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூரில் கோயில் பிரசாதத்தில் பாம்பு....பக்தர்கள் அதிர்ச்சி

பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த பாம்பு | Kumudam News

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த பாம்பு | Kumudam News

பள்ளி குழந்தைகள் சாப்பிட்ட உணவில் பாம்பு.. வெளியான அருவருக்கத்தக்க செய்தி | Kumudam News

பள்ளி குழந்தைகள் சாப்பிட்ட உணவில் பாம்பு.. வெளியான அருவருக்கத்தக்க செய்தி | Kumudam News

என்னடா பண்றீங்க..? பாம்பு காட்டி பிச்சை கேட்கும் கும்பலால் பொதுமக்கள் பீதி

பாம்பை கண்டவுடன் பொதுமக்கள் அலறி அடித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாம்பு பிடிக்க போன வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பினை பிடிக்க முயன்ற போது பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு. மருத்துவமனையில் பாம்பு பிடி வீரர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு