K U M U D A M   N E W S

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாகத் தலையிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. அண்ணாமலை கடும் கண்டனம்!

"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? பரபரப்பு புகார்!

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர், மார்பிங் புகைப்படங்களைக் காட்டி மிரட்டப்பட்டு, காரில் கடத்திச் செல்லப்பட்டதாக அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.