K U M U D A M   N E W S

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள்.. கேரளாவில் தமிழர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.