புத்தாண்டு விழாவில் போதைப்பொருள் – மூவர் சிக்கினர் | Drug Case | Kumudam News
புத்தாண்டு விழாவில் போதைப்பொருள் – மூவர் சிக்கினர் | Drug Case | Kumudam News
புத்தாண்டு விழாவில் போதைப்பொருள் – மூவர் சிக்கினர் | Drug Case | Kumudam News
வேலூரில் போதைப்பொருள் வேட்டை | Vellore | Kumudam News
கோவை விமான நிலையத்தில் ட்ரோன்கள் பறிமுதல் | Kovai Airport Drone Smuggled | Kumudam News
கள்ளச்சாராயம் ஒழிப்பு – சென்னையில் பறிமுதல் | Liquorseizure | Kumudam News
ரூ.56 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் | Hawalamoney | Kumudam News
Red Sandalwood Smuggling | செம்மரக் கடத்தலுக்கு முடிவு – கோடிகள் மதிப்பு பறிமுதல் | Kumudam News
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.11.50 கோடி மதிப்பிலான தங்கம் | Gold Smuggling
தமிழக கேரள எல்லையில் ரூ.40 லட்சம் பறிமுதல்..போலீஸ் விசாரணை..! | TN Police | Kumudam News
சோதனை சாவடியில் ரூ.40 லட்சம் பறிமுதல் | TN Police | Kumudam News
Tamilnadu Police | சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பறிமுதல் முழு விவரம் | Kumudam News
Puducherry | License Check | உரிமம் பெறமால் இருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வேலாயுதபாளையம் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.
பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகன சோதனை.. உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் | Kovai | Kumudam News
கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை
ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2 பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓஜி கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.