பெண்ணின் மார்பகத்தில் முருகன் டாட்டூ.. அல்லோலகல்லோலப்பட்ட சமூக வலைதளம்..
Tattoo Controversy : பெண்ணின் மார்பகத்தில் தமிழ் கடவுளான முருகனின் உருவப்படம் வரையப்பட்டதாக வெளியான புகைப்படத்தை தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
Tattoo Controversy : பெண்ணின் மார்பகத்தில் தமிழ் கடவுளான முருகனின் உருவப்படம் வரையப்பட்டதாக வெளியான புகைப்படத்தை தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
Naam Tamilar Seeman Criticized Tamil Puthalvan Scheme : ''நீங்கள் எந்த மொழி பேசுகிறீர்களோ, அதே மொழியில் தான் பதில் சொல்ல வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு புரியும்'' என்று தனக்கே உரிய பாணியில் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
Seeman Female Fans : 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை என்னுடன் இணைத்து வைத்து பேசினார்கள். அதன் பிறகு தான் எனக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
''உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Seeman on Minister Raghupathi Speech : ''தமிழ்நாடு சட்ட அமைச்சரின் ;திராவிட ராமர் ஆட்சி;' பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப்போக்க தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா? என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டும்'' என்று சீமான் கூறியுள்ளார்.
''பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது நாதக நிர்வாகி ஒருவர், அமைச்சர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவைப் பற்றி இவ்வாறு பேசிவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அவர் கேட்கிறார்.
விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
''திருமூலரும் சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தி உள்ளார். சண்டாளர் வார்த்தையை பயன்படுத்தியது மூலம் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா?'' இதேபோல் சண்டாளன் என்ற வார்த்தை பல்வேறு சினிமா பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது''
''கலைஞர் கருணாநிதி குறித்து பேசுவதற்கு சாட்டை துரைமுருகன் போன்றவர்களுக்கு என்ன வயதாகிறது மேடையில் பேசும்போது வார்த்தையில் கவனம் வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா?''
கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது.
Minister Geetha Jeevan About Seeman : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் அரசியலில் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது என்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
''கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும், கொலை செய்பவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, கருணாநிதி பற்றி பேசியதற்காக கைது நடவடிக்கை எடுப்பது வெட்கக்கேடானது''
விக்கிரவாண்டி தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் தம்பி விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜய்.