K U M U D A M   N E W S

Samsung

ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

ஜூலை மாதத்தில் Nothing, Samsung, Motorola, Oppo மற்றும் Vivo போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை வெளியிட உள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்பகுதியில் காணலாம்.

EMI கட்ட தவறிய நபரின் வீட்டு பெண்களிடம் அத்துமீறி பேசிய Finance அதிகாரி | Mobile EMI | Kanyakumari

EMI கட்ட தவறிய நபரின் வீட்டு பெண்களிடம் அத்துமீறி பேசிய Finance அதிகாரி | Mobile EMI | Kanyakumari

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு | Samsung Workers Strike

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு | Samsung Workers Strike

Samsung Employees on Strike: ஒரு மாதத்தை எட்டும் தொழிலாளர்கள் போராட்டம்-நிறைவேறுமா கோரிக்கை?

27-வது நாளாக தொடரும் சாம்சங் தெழிலாளர்கள் போராட்டம்.

Black Friday Sale: உயர்ரக போன்களுக்கு அதிரடி ஆஃபர்கள்.. Filkart-இல் ஐபோன் விலை எவ்வளவு..?

ஃபிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேலில் உயர்ரக போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படுவதால் இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

#BREAKING: வேலைநிறுத்த போராட்டம் '100 மில்லியன் டாலர் இழப்பு’ - சாம்சங் நிறுவனம்

தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் ஊழியர்கள் விவகாரம்: தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை... தொழிலாளர்கள் உறுதி!

தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். 

#BREAKING: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் | Kumudam News 24x7

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.